மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி ஒன்பதாவது நாள் பரதநாட்டிய விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடர்ந்து கடந்த எட்டு நாளாக நடைபெற்றது ஒன்பதாவது நாளான இன்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பரதநாட்டிய விழா நடைபெற்றது இந்த பரதநாட்டிய விழாவில் சோழவந்தான் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து பார்த்து. சென்றனர் நிகழ்ச்சியின் முடிவில் பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை