சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள வைகை ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்துனர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் வைகை ஆட்டோ ஓட்டுனர் நல சங்க நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை