திருமங்கலம் தாலுகா அலுவலகம் பின்புறம் , மதுபான கூடாரமாக மாறிய இந்தியச் செஞ்சிலுவை சங்க அலுவலக வளாகம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் பின்புறம் , இந்திய செஞசசிலுவைச் சங்க திருமங்கலம் அலுவலகம் , கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்படாமல் அலுவலகம் பூட்டப் பட்டிருந்த நிலையில் , அலுவலகம் முன்பு உள்ள பகுதிகள் மதுபான கூடாரமாக மாறியதால், மது பிரியர்கள் அவ்விடத்தை மது அருந்திவிட்டு மது பாட்டில்களையும், இதர பொருட்களையும் அங்கு குப்பைகளாக விட்டுச் சென்றதால், அந்த இடமே மதுபான கூடாரமாக மாறி வருவதால் , அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை