Header Ads

  • சற்று முன்

    சப்பை கட்டும் அண்ணாமலை

     


    கடந்த சில தினங்களுக்கு முன் கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்திக்கும் போது செய்தியாளர்களை பார்த்து மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல என்னையே சுற்றி வருகீர்களே என்று குரங்குடன் ஒப்பிட்டு பேசுவது நாகரிகமற்ற செயல். 

    பத்திரிகையாளர்கள் சங்கங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  அண்ணாமலை நான் அவ்வாறு கூறவில்லை. என்ன பூனை பிரண்டுவது போல பிரண்டுகிறாய் புலியை போல் பாய்ந்து வருகிறாய்  என்று கூறுவது போலத் சொன்னேன். என்று சப்பை கட்டு காட்டுகிறார். நாய், குரங்கு, பன்றி, பேய், கழுத்தை என்று ஒருவரை நாம் சொல்கிறோம் என்றால் அவர்களை திட்டுவதற்காக பயன்படுத்தும் சொல். இது எங்களுக்கும் தெரியும் யார் காதில் பூ சுற்றுகிறார். அவர் கண்ணாடியை பார்க்காமலே அவர்கள் காதிலே வேண்டுமானால்  பூ சுற்றி கொள்ளட்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad