Header Ads

  • சற்று முன்

    சோழவந்தானில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா அமமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை


    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 115 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் சோழவந்தானில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருஉருடவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதில் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் திரவியம் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன்.மற்றும்  நிர்வாகிகள் வீரமாரி பாண்டியன் முனைவர் பாலு வழக்கறிஞர் சந்திரசேகர் பி டி ஆர் பாண்டியன் ஜெயராமன் ட்ராக்டர் முருகேசன் ஜாக்குலின் மேரி ஷோபனா பழனியாண்டி இப்ராகிம்ஷா பால்ராஜ் துரை செல்லத்துரை மதியழகன் இருளன் தவமணி ராதாகிருஷ்ணன் ஹரி வடகாடுபட்டி லெனின் மீனாட்சி சுந்தரம் அம்பிகிருஷ்ணன் சுந்தர். ரபீக்.மற்றும் சோழவந்தான் வாடிப்பட்டி பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர் பின்னர்.தேவர் சிலை முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் முடி காணிக்கை செலுத்தி மரியாதை செய்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad