வலையன்குளம் பகுதியில் நேற்று மாலை போதையில் இருவரை வெட்டிய வழக்கில் 4 பேர் கைது.9 பேர் மீது பெருங்குடி போலீஸார் வழக்குபதிவு
வலையன்குளம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய வழக்கில் திருமண் (வயது 37) அழகு ராஜா (35) அண்ணன் தம்பி 2 பேர் படுகாயம். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் -
இந்நிலையில் டிஎஸ்பி வசந்தகுமார் உத்தரவின் பேரில் பெருங்குடி போலீஸார் குற்றவாளிகளை 4 பேரை கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள 56 பேரை தேடி வருகின்றனர். வலையன்குளம் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் வினோத் (வயது 23) இதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துகுமார் (வயது 23).நாகராஜ் மகன் வைரமுத்து (வயது 22). வலையபட்டியை சேர்ந்த முனியசாமி மகள் சஞ்சை குமார் (வயது 22) ஆகிய நால்வரை கைது செய்யப்படட நிலையில் மேலும் 5 பேரை பெருங்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை