Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் பள்ளி மாணவர்கள்.மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களைப் படித்தனர் ஆசிரியர் பொதுமக்கள் பாராட்டு

     

    மதுரை மாவட்டம் சோழவந்தான் சந்திரன் பேலஸில் இயங்கி வரும் டிராகன் கிங் சிடோரியஸ் கராத்தே பயிற்சி பள்ளி மாணவர்கள் தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றனர். தேனியில் ஏழாவது லியோ கப் மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஒன்று ,இரண்டு மூன்றாவது இடங்களில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பதக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி அளித்த மாஸ்டர்கள் சசிகுமார் ,அர்ஜுன் ஆகியோரை பொதுமக்கள் பெற்றோர்கள் பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad