Header Ads

  • சற்று முன்

    முனைவர் மா.ரா.செளந்தரராஜன் அவர்களின் நில்,கவனி,யோசி,செயல்படு மற்றும் STOP, LISTEN, THINK, ACT ஆகிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா


    முனைவர் மா.ரா.செளந்தரராஜன் அவர்களின் நில்,கவனி,யோசி,செயல்படு மற்றும் STOP, LISTEN, THINK, ACT ஆகிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க்கில் நடைபெற்றது.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் காவல்துறை தலைவர் திரு.வால்டர் தேவாரம்,மாண்புமிகு நீதியரசர் திரு. எஸ்.கே.கிருஷ்ணன் ஆவடி காவல் ஆனணயர் திரு.சந்தீப் ராய் ரத்தோர்,கூடுதல் தலைமை செயலாளர் திரு.மோகன் பியாரே,தமிழ்நாடு வேலைவாய்பபு & பயிற்சி இயக்குநர் திரு.வீர ராகவன்,கிராமணி மக்கள் முன்னேற்ற கழகம் திரு.வீர ராகவன்,மணிமேகலை பிரசுரத்தின் இயக்குனர் திரு.ரவி தமிழ்வாணன் ,சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தலைவர் திரு.தளபதி,வழக்கறிஞர் திரு.முத்து ராஜ், CPCL மக்கள் தொடர்பாளர் திரு.கஜேந்திர பாபு,முன்னாள் காவல்துறை தலைவர் திரு.பன்னீர் செல்வம்,மாநில திட்டக்குழு செயலாளர் திரு.ராஜசேகர், சிவசேனா மாநில செயல் தலைவர் திரு.சசிக்குமார் முன்னாள் மாவட்ட பத்திர பதிவு அலுவலர் திரு.துரைராஜ் ,முனைவர் திருமதி.சுலோசனா, தலைமை செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கம் திரு.குமார், சிகரம் குழும இயக்குனர் திரு.சந்திரசேகர்,கவிஞர் திரு.யோ.சா.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  மணிமேகலை பிரசுரம் இப்புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad