Header Ads

  • சற்று முன்

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கோவில்பட்டி நகராட்சி துவக்க பள்ளியில் நகரமன்ற தலைவர் துவங்கி வைத்தார்

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இந்நிலையில் இன்று  அத்திட்டத்தை  அனைத்து துவக்க பள்ளிகளிலும் தொடங்கப்படுகிறது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பங்களாத்தெருவில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி தொடங்கி வைத்தார். 

    இதில் நகராட்சி ஆணையர் ராஜாராம், நகராட்சி ஊழியர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்வி துறையினர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதே போல் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள ஸ்டாலின் காலனி நகராட்சி துவக்கப்பள்ளி, காந்திநகர் நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad