Header Ads

  • சற்று முன்

    முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் துவக்கிவைத்தார்.


    வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள அரசு ஆரம்பபள்ளி, வேலூர் சின்ன அல்லாபுரத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில்  காலையில் முதலமைச்சரின் அரசு பள்ளியில் 1-முதல் 5-ம் வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா,ஆணையர் அசோக் குமார், துணை மேயர் சுனில்குமார் 1-வது மண்டலதலைவர் புஷ்பலதா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தீட்டா சரவணன் பகுதிச் செயலாளர் பரமசிவம் 4 -வது மண்டல தலைவர் மற்றும் அனைத்து துறையினரும் இதில் கலந்து கொண்டார்கள்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad