Header Ads

  • சற்று முன்

    பல்லாவரத்தில் ஐந்திற்க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய கொடியேற்றி சுதந்திர தின விழா கொண்டாட்டம்

    இந்திய திருநாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட குழு உறுப்பினர் பூபாலன் தலைமையில் சென்னை பல்லாவரத்தில் ஐந்து இடங்களில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் இந்தியாவை காப்போம்,அரசியல் சட்ட உரிமைகள் காப்போம்,மத வெறி பாசிச சக்திகளை முறியடிப்போம்,

    தேச ஒற்றுமையை பாதுகாப்போம்

    என்ற முழக்கங்கள் முழங்கப்பட்டது. மேலும் இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பல்லாவரம் கார்த்திக்,மாவட்ட குழு உறுப்பினர் முனுசாமி, ஆலந்தூர் தொகுதி செயலாளர் வெங்கடேஷ், ரவி,பிரவீன்குமார், சிங்காரவேலர்,மதி, ராஜேந்திரன்,மற்றும்

    30க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad