ஐ.சி.எப் நடுநிலை பள்ளியில் 75வது சுதந்திர தின விழா
இன்று 75 ஆவது சுதந்திர தின விழா ஐ.சி.எப் நடுநிலை பள்ளியில் மிக சிறப்பாக நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் Eajaz Hussain ( Alumini trust) managing trustee
Raghu general secretary
தலைமை ஆசிரியர் V.S அனுராதா குமாரி போன்றவர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் பள்ளி மாணவர்கள் அனைவரும் தேசிய தலைவர்கள் வேடங்களில் மிக சிறப்பாக வசனங்களை பேசினார்கள்.
கருத்துகள் இல்லை