Header Ads

  • சற்று முன்

    நீல புலிகள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் பேராசிரியர் புரட்சிமணி பேச்சு

    அம்பேத்கரிய மாடலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே பட்டியலின மக்களுக்கு ஒரே தீர்வு  பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசிகள் வேண்டி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நீல புலிகள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் பேராசிரியர் புரட்சிமணி பேச்சு

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மயானம் மற்றும் மயான சாலை அடிப்படை வசதிகள் செய்திட கோரி தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் சமுக செயற்பாட்டாளர்  கருப்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நீல புலிகள் இயக்கத்தின் மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் டி எம் புரட்சிமணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் இதில் அவர் பேசுகையில் ஊரையும் சேரியையும் பிரித்து வைத்திருக்கும் சாதி அமைப்பால் பலனடைவதுதான் திராவிட மற்றும் தேசிய மாடல் என்றும் அம்பேத்கரிய மாடலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே பட்டியிலின மக்களுக்கு ஒரே தீர்வு என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சமுக செயற்பாட்டாளர்கள் என.ஏராளமானோர் கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad