Header Ads

  • சற்று முன்

    சட்டவிரோத சினைமுட்டை விற்பனையில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறையும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்



    ஈரோடு கருமுட்டை விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணி செய்தியாளர்களை சந்தித்த போது ஈரோடு கருமுட்டை விவகாரத்தில் 6 மருத்துவமனை தொடர்ப்புடையதாக தெரிகிறது. கருமுட்டை விவாகத்தில் அவர்களே கட்டாயப்படுத்தியதாக தெருவிக்கின்றனர். ஈரோடு சுதா,ஓசூர் விஜய் உள்ளிட்ட மருத்துவமனைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மற்ற நான்கு மருத்துவமனைகளின் ஸ்கேன் சென்டர் மூடப்பட்டன.

    ஒரு குழந்தை பெற்றபின் சினை கருமுட்டை தானமாக கொடுப்பதில் எந்தவித தடையும் இல்லை. சட்டவிரோதமாக சினை முட்டை விற்பனையில் ஈடுபடுவோர் 50 லட்சம் அபராதமும், 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஈரோடு சுதா மற்றும் ஓசூர் விஜய் மருத்துவமனையில் அரசு மருத்துவ காப்பீடு ரத்து என்றார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad