நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு.
நெல்லை மாவட்டம் அடம்பிடிபன்குளம் கிராமத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் சிக்கியிருந்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் நான்காவது நபரான லாரி கிளீனர் முருகன் பாறை இடுக்குகளில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினரால் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். 3ஆம் நாள் இன்று மீதமுள்ள ராஜேந்திரன் மற்றும் செல்வகுமார் என இரண்டு லாரி ஓட்டுநர்களை மீட்பதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றது.
கருத்துகள் இல்லை