Header Ads

  • சற்று முன்

    திருவாரூர் மாவட்டத்தில்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம்பாதிப்பு

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்பரம் பகுதியில்லுள்ள மாரியம்மன் கோவிலில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதைச் சாப்பிட்ட 5 குழந்தைகள் உட்பட சுமார் 18 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad