Header Ads

  • சற்று முன்

    சென்னை மாங்காட்டில் உள்ள ரிஷிஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 6ஆம் ஆண்டு துவக்க விழா

    சென்னை மாங்காட்டில் உள்ள ரிஷிஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 6ஆம் ஆண்டு துவக்க விழா  நடைபெற்றது. பள்ளியில் நடைப் பெற்ற மாணவ மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை அவர்கள் பரிசுகளை வழங்கினார் . இதில் மாங்காடு நகராட்சித் தலைவர் சுமதி முருகன், துணைத் தலைவர் எஸ்.ஜபருல்லா, நகராட்சி கமிஷனர் சுமா, பள்ளியின் தலைவர் என் சக்திவேல் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad