Header Ads

  • சற்று முன்

    சென்னை திருவல்லிகேணியில் 73 குடியரசு தின விழா கொண்டாட்டம்

    தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சென்னை சார்பில் மாநில தலைவர் P.புண்ணியமூர்த்தி தலைமையில் சென்னை திருவல்லிகேணி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் TP.புகழ் அழகி அவர்கள் முன்னிலையில் மாநில தலைவர் P. புண்ணியமூர்த்தி தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.திருவல்லிகேணி பகுதி தலைவர் கிருஷ்ண குமார், பகுதி செயலாளர் முருகன், மாநில உதவி செயலாளர் ஆத்மநாதன், ஊடக பிரிவு தலைவர் சுலைமான், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .



    1 கருத்து:

    Post Top Ad

    Post Bottom Ad