Header Ads

  • சற்று முன்

    அதிமுக முன்னாள் நிர்வாகி திமுகவில் இணைந்தார்

     


    செங்குன்றம்: ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா செங்குன்றம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடியநல்லூர் சோதனை சாவடியில் போலீஸ் நடத்திய வாகன சோதனையின் போது 120 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாண்டியன், சதீஷ்குமாரை கைது செய்த போலீஸ் காரை பறிமுதல் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad