Header Ads

  • சற்று முன்

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய நாடார்கள் பேரமைப்பு துவக்க விழா



    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜீ.ஏ.ரோடில் உள்ள  திருத்தங்கல் நாடார் அரங்கத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு துவக்க விழா நடைபெற்றது. ராகம் செளந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த துவக்கவிழாவில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து மகளீர்களால் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு கொடியினை டாக்டர் வி.ஜி சந்தோசம்  அறிமுகம் செய்து வைதார்.

    இந்நிகழ்வில் முன்னிலை வகித்த, கலைமாமணி டாக்டர் ஜாகுவார் தங்கம், எஸ்.ஆர்.வி ரத்தினம், டாக்டர் ஜெமிலா, ஆர்.மாதவன், மா.முருகேசன், ஏ.ராஜ்குமார், வி.கே.சி பாலகுரு, ஆர்.ஆர் ஜெயராம் மார்தாண்டன், காந்தி, சேகர், விஜயா நாடார், தமயந்தி பன்னீர்செல்வம், நாஞ்சில்குமார், பாலமுருகன், விஜய் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சி இறுதியில் உறுப்பினர் அட்டைககள் வழங்கபட்டது. இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad