Header Ads

  • சற்று முன்

    புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது - சபாநாயக்கர் அறிவிப்பு



    புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது . இன்று காலை 10.00 மணியளவில் சட்ட பேரவை கூட்டி நம்பிகை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது . 14 உறுப்பினர்கள் இருந்தால் பெரும்பான்மை என்ற நிலையில் நாராயணசாமி பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். பெரும்பான்மை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad