நிவர் புயல் நிவாரண பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு கோவில்பட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குழு விரைவு
கோவில்பட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் கடலூர் நிவர் புயல் பேரிடர் நிவாரண பணிக்காக தூய்மைப்பணியாளர்கள், ஓட்டுனர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொருள்களுடன் திடக்கழிவு மேலாண்மை வாகனத்துடன் நகராட்சி அலுவலகத்திலிருந்து சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் அனுப்பிவைக்கப்பட்டார் .
கருத்துகள் இல்லை