Header Ads

  • சற்று முன்

    ஈரோடு பவானியில் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் கைது


     ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி சேர்ந்தவர் ராஜா(23) இவர் பவானி வாய்க்கால் பாளையம் பால் சொசைட்டி சாய்பாபா கோயில் ஆகிய இடங்களில்  திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக அந்தியூர் ரோடு பண்டார அப்புச்சி கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ வடிவேல் குமார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தார் மேற்படி விசாரணை செய்ததில் ராஜா திருட்டு செயல்களில் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்து கோபி  சிறைக்கு அனுப்பினார்.


    செய்தியாளர் யோகேஸ்வரி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad