இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் அப்துல்லா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வாழ்த்தி மாலை அணிவித்தனர்
எழுச்சித்தமிழர் அவர்கள் வருகை தந்த போது பாசிச பாஜகவினர் மனுநீதி சம்பந்தமாக குரல் எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய சங்கிகளை விரட்டியடித்த மனு நீதி நூல் எதிர்ப்புப் போராளி இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் அப்துல்லா அவர்கள் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்துள்ளார். அவர்களை கோபி சட்டமன்ற தொகுதியின் துணை செயலாளர் திருமா பூபதிராசா சார்பில் அவருக்கு மாலை அணிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வாழ்த்தி கவுரவித்த போது உடன் மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் சிறுத்தை இர.சித்ரா
செய்தியாளர் : யோகேஸ்வரி
கருத்துகள் இல்லை