Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலே பெண் பலி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த பெத்தையா மனைவி பாக்கியலட்சுமி வயது 60 இவர் கோவில்பட்டி இனம்மணியாச்சி பைபாஸ் ரோட்டில் நடந்து வரும்போது மதுரையிலிருந்து நெல்லைக்கு அரசு பஸ் வரும்போது பாக்கியலட்சுமி மீது மோதி ,தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 

    உடனே தகவல் அறிந்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு மேற்கு காவல் நிலைய போலிசார் கடயத்தை சேர்ந்த ராஜேஸ் வயது 31 அரசு போக்குவரத்து டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad