Header Ads

  • சற்று முன்

    திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் அதிகாலை குடிசைகள் எரிந்து விபத்து !

    திருச்சி, சங்கிலியாண்டபுரம், ராமமூர்த்தி நகர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.  தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியும், வீடுகளில் உள்ள பொருட்களின் மதிப்பை கணக்கிட்டும் வருகிறார்கள்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad