Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை முத்துக்கடை யில் இந்திய குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    ராணிப்பேட்டை முத்துக்கடை காந்தி சிலை அருகே இந்திய குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவக்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் தமிழ் குசேலன் வரவேற்றார் ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் தங்கராஜ் கலந்துகொண்டு உத்திரபிரதேசத்தில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்க வேண்டியும் இளம்பெண்களின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கம் இட்டனர் ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பத்குமார் மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி ரத்தினம் ரூபன் நகர தலைவர் இளங்கோவன் சஞ்சீவி சுரேஷ்குமார் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad