ராணிப்பேட்டையில் மது விற்ற பெண் கைது..
ராணிப்பேட்டை நகரத்தில் தனி நபர்கள் மது விற்பதாக தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அம்மன் கோயில் தெருவில் ரோந்து சென்றபோது சட்டத்திற்கு புறம்பாக வெளிமார்கெட்டில் மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த ரேகா 30 என்பவரை பிடித்து விசாரித்தனர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் அவர்களிடமிருந்து 40 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.... மேலும் ராணிப்பேட்டை முழுவதும் தேடுதல் வேட்டை தொடரும் என தகவல்...
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்
கருத்துகள் இல்லை