Header Ads

  • சற்று முன்

    சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் காட்டு யானை தாக்கி பெண் பலி


    ஈரோடு : சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார்.ஆசனூர் அருகே அட்டப்பாடியில் யானை தாக்கி ஆலம்மாள் என்பவர் உயிரிழந்தார்.நேற்று இரவு தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை ஆலம்மாளை மிதித்து கொன்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad