Header Ads

  • சற்று முன்

    விழுப்புரத்தில் குடும்பத் சண்டையில் 4 வயது குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

    விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்பத் தகராறில் புஷ்பா என்கிற  பெண் தன்  4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆனந்தபுரம் போலீசர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad