கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரிஷிவந்தியத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் மணிகண்டன், விஸ்வநாதன், அறிவு செல்வத்தை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை