Header Ads

  • சற்று முன்

    கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக 3 இடைத்தரகர்கள் கைது

    கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரிஷிவந்தியத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் மணிகண்டன், விஸ்வநாதன், அறிவு செல்வத்தை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad