Header Ads

  • சற்று முன்

    ஊரடங்கு தளர்வு செய்த நிலையில் தற்போது தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது.

     

    கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தளர்வு செய்த நிலையில் தற்போது தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது. பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்தால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும், மேலும் பொது இடங்களில் வணிக வளாகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அரசின் வழிகாட்டுதலின் படி பின்பற்றாத சலூன், மற்றும் ஸ்பா ஆகியவற்றிக்கு ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad