Header Ads

  • சற்று முன்

    வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் 207பொலிரோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் கல்லியூர் கொத்தமல்லி தாலுக்கா கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த Bஅன்பரசன் த/பெ தீனா என்பவர் கிருஷ்ணகிரியில் இருந்து 207  பொலிரோ  வேனில் சாமந்தி மற்றும் ரோஸ் பூக்களை ஏற்றிக்கொண்டுசென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது  இரவுசெப் 10 சுமார் 10 மணிக்கு  வாலாஜா தேசிய நெடுஞ்சாலையை நெருங்கும் போது  எதிர்பாராதவிதமாக வண்டிஎண் Ka07A4840 வண்டியின் இடது பக்க டயர் பெஸ்ட்டாகி விட்டதால் ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை  மீறி  சாலையில் கவிழ்ந்தது ஓட்டுநர் மற்றும் அவரோடு வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் சாலை முழுவதும் பூக்கள் சிதறின  தகவலறிந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் மற்றும் வாலாஜா காவல் துறையினர் அங்கு நின்றிருந்த வாலிபர்கள்   விரைந்து வந்து ஓட்டுனர்  அவரோடு வந்த நபரை மீட்டு வண்டியை நிமிர்த்தி பூக்களை ஏற்றி மீண்டும் அவரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அனுப்பிவைதனர்

     செய்தியாளர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad