Header Ads

  • சற்று முன்

    இராணிப்பேட்டை மாவட்டம் தந்தை பெரியார் அவர்களின்142 வது பிறந்தநாள்கொண்டாடப்பட்டது

    தந்தை பெரியார் அவர்களின்142 வது பிறந்தநாள் முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு இராணிப்பேட்டை மாவட்டசெயலாளர் ஆர்.காந்தி.எம்எல்ஏ.அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் இதில் நகர பொறுப்பாளர் பி.பூங்காவனம் நகர துணை செயலாளர்கள் RS.மூன்றெழுத்து சங்கர் ஏர்டெல்D.குமார் மாவட்ட பிரதிநிதி எஸ்‌.கிருஷ்ணன் அம்மூர் பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் தாமோதரன்.Exmc நகர இளைஞரணி RE.எழில்வாணன் டிஸ்கோ கதிர் ஆனந்த்ராஜ்.Exmc பிஞ்சி.கே.அசேன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டார்கள். 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad