திருவாடானையில் பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
திருவாடானை பாரதிய ஜனதா கட்சி சார்பாக விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அரிசி காய்கறிகள் சேலை ஆகியவற்றை ஆயிரம் பென்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வழங்கினார்கள் .இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளம் முரளிதரன் கலந்து கொண்டு டார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் 70 பேர் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர். வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைப்போம் என்று சூழுரைத்து மாநில பொதுக்குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார் முன்னதாக நயினார் நாகேந்திரன் அவர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் புடைசூழ அழைத்து வந்து திருவாடானை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்கள்திருவாடானையில் பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது ஆயிரம் பேருக்கு உடைகள் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது
திருவாடானை பாரதிய ஜனதா கட்சி சார்பாக விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அரிசி காய்கறிகள் சேலை ஆகியவற்றை ஆயிரம் பென்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வழங்கினார்கள் .இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளம் முரளிதரன் கலந்து கொண்டு டார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் 70 பேர் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர். வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைப்போம் என்று சூழுரைத்து மாநில பொதுக்குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார் முன்னதாக நயினார் நாகேந்திரன் அவர்கள் இரண்டு சக்கர வாகனங்கள் புடைசூழ அழைத்து வந்து திருவாடானை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தில் கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார்கள்
கருத்துகள் இல்லை