Header Ads

  • சற்று முன்

    புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவக்கி வைத்தார்.

    தமிழகம் முழுவதும்  மருத்துவ சேவைக்காக புதிய 108 ஆம்புலன்ஸ்  வாகனங்களை தமிழக முதல்வர்  எடப்பாடி .கே. பழனிசாமி தமிழக மக்களுக்கு அர்ப்பணித்தார். அதனையொட்டி  இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவக்கி வைத்தார். மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டு  கேட்டறிந்தார். உடன் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் Dr. யாஸ்மின், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.. 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad