Header Ads

  • சற்று முன்

    108 ஆம்புலன்ஸ் வராததால் நோயாளி பலி - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (52) இவர் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய மருத்துவர்களால்  பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தும் 3 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் விஜயன் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார் இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விஜயனின் உடலைப் பெற மறுத்து மருத்துவமனை வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை வாலாஜா d2 காவல்நிலைய ஆய்வாளர் பாலு அவர்கள் ஆறுதல் கூறி கூட்டத்தை கலைந்து செல்லும்படி அறிவுரை வழங்கி உறவினர்களிடம் இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு ஒப்படைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad