Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றுக்கு பலியான செவிலியர் உடலை அடக்கம் செய்ய மறுப்பு பெற்றோர் தவிப்பு




    ராணிப்பேட்டை-ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் அர்ச்சனாகடந்த சில்ஸ் மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்தார்.இந்நிலையில் அர்ச்சனாவுக்கு தொற்று உறுதியானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய  சிஎஸ்ஐ கல்லறையில் உடலை அடக்கம் செய்யவிடாமல் சிலர் எதிர்ப்பு.2மணிநேரமாக உறவினர் பரிதிப்பு.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad