தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு அஞ்சலி செலுத்தினர் .
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய இணையமைச்சர் Dr.எஸ்.ஜெகத்ரட்சகன்.எம்பி. அவர்கள் தமது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்... இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தகரணிசெயலாளர் காசிமுத்துமாணிக்கம் வீரவன்னீயர் பேரவை சென்னை மாவட்ட செயலாளர் சைதைமோகன் மதிமுக மாவட்ட செயலாளர் குமார் கழகத்தினர் உடனிருந்தார்கள்...
செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை