வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வனக்காப்பாளர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டுமருத்துவமனையில் அனுமதி
வாணியம்பாடி அருகே வனப்பகுதிக்குள் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர்கள் பிடிக்கச் சென்ற வனக்காப்பாளர் முரளி படுகாயம் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வனப்பகுதியில் வனக்காப்பாளர் முரளி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மர்ம நபர்களை பிடிக்க சென்றபோது முரளி கீழே தள்ளிவிட்டு நாட்டு துப்பாக்கியுடன் தப்பி ஓடியவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர் படுகாயமடைந்த முரளி கால் எலும்பு முறிவு ஏற்பட்டு வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் அனுமதி
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை