இராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி திமுக வில் இணைந்தார்கள்
இராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மேல்விஷாரம் நகரம், கீழ்விஷாரம் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் சாதனை செம்மல் ஆர்.காந்தி_எம்எல்ஏ. அவர்கள் முன்னிலையில்.கீழ்விஷாரம் ரமேஷ் R.P.கோபிநாத் ஆகியோர் தலைமையில் திமுக வில் இணைந்தார்கள். மேலும் அனைவரையும் வேட்டி அணிவித்துnபுடவைகள் அணிவித்து வரவேற்றார்... இந்த நிகழ்ச்சியில்... மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் JL.ஈஸ்வரப்பன் தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட் தகரகுப்பம் கரிகாலன் நகர பொறுப்பாளர்கள் ST.அமீன் பி.பூங்காவனம் நகர துணை செயலாளர் ஏர்டெல்D.குமார் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் Z.அப்துல்லா மாவட்ட இளைஞரணி வாலாஜா உமர் மற்றும் கழகத்தினர் உடனிருந்தார்கள்.
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை