Header Ads

  • சற்று முன்

    ஆற்காடு - பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது

     ஆற்காடு நகர 28 வது வார்டில் பாலசுந்தரம் பாஜக obc அணி, நவீன் குமார்  பாஜக ஆற்காடு நகர துணைத்தலைவர், தர்மராஜா பாஜக ஆற்காடு நகர துணைத்தலைவர், தனலட்சுமி பாஜக ஆற்காடு நகர மகளிரணி தலைவி புவனேஸ்வரி பாஜக ஆர்க்காடு மகளிர் அணி துணை தலைவி, ப. லலிதா 

    பாஜக  28 வார்டு கிளைத் தலைவர், M தனலட்சுமி, பிரசாந்த், பாஸ்கர் பிரேம்நாத், பாஞ்சாலை, மல்லிகேஸ்வரர் 13வது வார்டு கிளை தலைவர், கிரிதரன் obc  அணி, சுரேஷ்பாபு மற்றும் பலர் கருப்பர் கூட்டம் மற்றும் கருப்பர் தேசம் என்ற பெயரில் இந்து புராண நூல்களில் ஒன்றான கந்த சஷ்டி கவசத்தை கொச்சை படுத்தியும் ஆபாசமாக பேசி தவறான கருத்துகளை  காணொளிகளை வெளியிட்டு இந்து விரோத செயல்களை செய்து கொண்டிருக்கும் மற்றும் நாட்டின் அமைதியையும் இறையாண்மையும் சீர்குலைக்க துடிக்கும்  தீவிரவாதிகளை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி   தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறப்போராட்டம் நடந்து வருகிறது மற்றும் இந்து உணர்வாளர்கள் கலந்து கொண்டு நடத்தி வருகின்றனர் விரைவில் தமிழக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேட்டுக்கொள்கிறோம்...



    நாங்கள் வணங்கும் முருகப்பெருமான் அந்த தீவிரவாதிகள் மீது இன்னொரு சூரசம்ஹாரம் நடத்தவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்... #வெற்றிவேல்_வீரவேல்  #வெற்றிவேல்_வீரவேல்


    செய்தியாளர் சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad