திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாகனம் மோதி பலி..
சுப்பிரமணியின் தலையின் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதியம் 2 மணி அளவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாலையில் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
எமது செய்தியாளர் : நித்தியானந்தம்
கருத்துகள் இல்லை