Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி கிளை சிறையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் விசாரனை


    சாத்தான்குளம் போலீசாரால்  கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக  கோவில்பட்டி கிளைச் சிறையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இன்று விசாரணை நடத்தினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad