Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கல்


    கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தேவர் துவக்கப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி சீனிவாசகன் கலந்துகொண்டு  200 நபர்களுக்கு அரசி மற்றும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். 

    நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கருப்பசாமி மற்றும் பெருமாள் பாண்டியன் கொம்பையா தேவர் வழக்கறிஞர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை செய்திருந்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad