கோவில்பட்டியில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய குடும்பத்துக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவிக்கரம்

இதுகுறித்து தகவலறிந்த கருணைக்கடல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமலிங்கம்,அமைப்பின் ஆலோசகர் சங்கரஈஸ்வரமூர்த்தி, அமைப்பின் நிர்வாகிகள் ராஜா,ரவி. இதற்கு உறுதுணையாய் இருந்து உதவிய கிராம நிர்வாக அலுவலர் சூடாமணி கிராம நிர்வாக உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று அந்த குடும்பத்தினரை சந்தித்து அரிசி மற்றும் காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தனர். மேலும் அரசின் உதவித்தொகை மற்றும் நலத் திட்டம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை