Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி பத்திர அலுவலகத்தில் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பத்திர அலுவலகத்தில் வைத்து நகராட்சி சார்பாக  கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்று கோவில்பட்டி பத்திர அலுவலகத்தில் வைத்து செயல்முறையாக விளக்கிக் பயிற்சி முகாம். பத்திர அலுவலர்களுக்கும் மற்றும் அங்குள்ள பொதுமக்களுக்கும் எப்படிக் கையாள்வது என்று செயல்முறை விளக்கமாக செய்து காட்டினார்கள்.இந்த முகாமில் ஆரம்ப சுகாதார மருத்துவ டாக்டர் . கோமதி நையினார் மற்றும் கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ். முருகன். இணைந்து கொரோனா வைரஸ் தாக்கிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று விளக்கம் அளித்தனர். 

    இதில் பத்திர பதிவு சப்ரிஜிஸ்தார். பாஸ்கர்,மற்றும் அலுவலக ஊழியர்கள் பத்திர கழித்தார்கள் ஏஞ்சலா தேவி . மாரியப்பன் மீனாட்சி  ரவி. பாலமுருகன். வெங்கடேசன் மற்றும் அனைத்து பத்திர எழுத்தாளர்களும் உதவியாளர்களும் பத்திர பதிவிற்கு வந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad