தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இன்று 24.03.2020 மாலை 6.00 மணி முதல் 01.04.2020 காலை 6.00 மணி வரை குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 144 பிரிவுடன் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவு 75ன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து தமிழக அரசு 144 தடை உத்தரவை அறிவித்ததால் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட எல்லையில் காவல்துறையினர் போக்குவரத்தை துண்டித்தனர்
கருத்துகள் இல்லை