Header Ads

  • சற்று முன்

    ஒரு நபர் விசாரணை - ரஜினிக்கு சம்மன்


    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கலவரத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறும் போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினி இந்த கலவரத்தில் அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கலவரத்தில் சமூக விரோதிகள் காரணம் என்று கூறினார். அதற்கு வரும் 25 தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு நபர் விசாரணை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad