Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராமத்தில் ரூ. 3.00 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலு திறந்து வைத்தார்.


    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம். வேங்கிக்கால் கிராம ஊராட்சியில் மாநில நிதி குழு. ஊராட்சி ஒன்றிய பொது நிதி. கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நலநிதி. சமூக பொறுப்பு நிதி. ஆகிய திட்டங்களின் கீழ்2019-2020 ஆம் ஆண்டு ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்

    தலைமை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் முன்னால் அமைச்சர் இராமச்சந்திரன் தூசி கே மோகன் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad